நீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களா? இது
உங்களுக்காக !!
மூலம் :
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி மற்றும் அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில்
செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும்.
பூராடம் :
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம் மற்றும் கேட்டை ஆகிய நட்சத்திர
நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும்.
உத்திராடம் :
உத்திராடம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம் மற்றும்
மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.
திருவோணம் :
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை மற்றும் பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில்
செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும்.
அவிட்டம் :
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம் மற்றும் உத்திராடம் ஆகிய நட்சத்திர
நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும்.
சதயம் :
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திர
நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றியைத் தரும்.
பூரட்டாதி :
பூரட்டாதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருக சீரிடம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம் மற்றும் அவிட்டம் ஆகிய நட்சத்திர
நாட்களில் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி :
உத்திரட்டாதி நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம் மற்றும் சதயம் ஆகிய நட்சத்திர நாட்கள்
அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
ரேவதி :
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு
அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம் மற்றும் பூரட்டாதி ஆகிய நட்சத்திர
நாட்கள் அதிக நன்மையை தரும்.
No comments:
Post a Comment